Tuesday, November 22, 2011

இது திட்டம் போட்டு செய்த செயலுமல்ல..............




என்னை கவர்ந்த பாடல் வரிகள் என்கற்பனையில் சில மாற்றங்களுடன்...


பூங்கொடியில் ஒரு பூவைக் கண்டேன் 
பூப்பறிக்க சின்ன முயற்சி செய்தேன்- கொலை 
செய்ததாய் கொடி புலம்புவதோ...
பால் குடத்தில் ஒரு எறும்பு விழ 
பல்லி என்று அதை வெறுப்பது போல்
என்மனதில் சிறு ஆசை எழ 
துரோகம் என என்னை வேறுப்பதென்ன,,,,,,,,,,.
நதி வளையும் வழி தெரிவதுண்டு -விதி வழி தெரிவதில்லை 
தெரிந்துகொண்டால் அதி ருசியும் இல்லை....
இது திட்டம் போட்டு செய்த செயலுமல்ல..............
உன் மனதை நோகடிக்கும் செயலுமல்ல......
விரும்புதல் உன் உலகில் துரோகம் என்றால்...
உன் வாழ்வில் நானும் துரோகியடி........
கண்ணீர் என்னை தண்டிக்குமா -நாளை 
காலங்கள் என்ன மன்னிக்குமா..