Tuesday, August 25, 2009

வாழ்வின் மகத்தான உண்மைகள்.....

அன்னை என்ற முச் சொல் தந்தது
வாழ்கை என்ற இன் சொல்
வாழ்கை என்ற நாச் சொல் தந்தது
காதல் என்ற முச் சொல்
காதல் என்ற முச் சொல் தந்தது
பொறுப்பு என்ற நாச் சொல்
பொறுப்பு என்ற நாச் சொல் தந்தது
போராட்டம் என்ற கடும் சொல்
போராட்டம் என்ற கடும் சொல் தந்தது
இன்பம் என்ற நாச் சொல்

No comments:

Post a Comment