Friday, May 29, 2009

கொஞ்சத்திலை கீழ நிண்டு கொண்டு மேல பார்ப்பார்

'சுனாமி' வரும் போது கடலுக்கு பக்கத்தில நிண்டவங்க பாதிக்கப்பட்டதை விட அத வாய் பார்க்க போய் மாட்டிக்கிட்டவங்க தான் அதிகம்.

எங்கடையளுக்கு வாய் பார்க்கிறதெண்டால் காணும். அதுக்கு இன்னொரு நல்ல உதாரணம் இவர்.

இங்க பாருங்க இந்தப்புத்திசாலியை மண் சரிவை close up பார்க்கிறாராம்.

ஆனால் இவர் இப்ப மேல நிண்டு கொண்டு கீழ பார்க்கிறார். இன்னும் கொஞ்சத்திலை கீழ நிண்டு கொண்டு மேல பார்ப்பார்.

(கீழ நிண்டு கொண்டு எங்க மேல பார்க்கிறது. ஒரேயடியா மேல தான் போகணும்.)

No comments:

Post a Comment