Monday, June 1, 2009

மேதைகள் வெளிப்படுத்திய கருத்துக்கள்

நண்பனைத் தேர்ந்தெடுப்பதில் நிதானம் காட்டுங்கள். ஆனால் தேர்ந்தெடுத்த நண்பனை மாற்றும் முன்பு இன்னும் அதிகம் நிதானம் காட்டுங்கள்.
-பெஞ்சமின் பிராங்ளின்.

மனிதனை விட சூழ்நிலை வலிமை மிக்கது.
-நேரு.

நண்பனுக்கு கடன் கொடுத்தால் நண்பனுக்கு நண்பனும் போய்விடுவான், கடனுக்கு கடனும் போய்விடும்.
-ஷேக்ஷ்பியர்.

உன் வெற்றிகளை எண்ணிப் பார்க்காதே...
தோல்விகளை மட்டும் எண்ணிக் கொள்...
ஏனென்றால் உன் வெற்றிகளை விட உன் தோல்விகள் பெறுமதி வாய்ந்தவை.
-ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

No comments:

Post a Comment