Saturday, September 19, 2009

காலம் தான் பதில் சொல்லும்.




சில கேள்விகளுக்கு பதில் கிடையாது காலம் தான் பதில் சொல்லும்.
இதற்கு முன்பும் இதுபோன்ற ஒரு படம் வெளியானது அது பின்பு பொய் என உறுதி செய்யப்பட்டது.ஆனால் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் எம்போன்ற மக்கள் விழிப்பு அடையும்வரை அவர்கள் கடலில் முத்துதான்.

"கர்ப்பம்,காதல்,களவு,பொய்" என்பன ஒருநாள் வெளிவரும் பிரசவத்துக்காக காத்திருப்போம் 30 வருடம் பொறுக்கவில்லையா.......

No comments:

Post a Comment